அன்றாட செலவுகளை சமாளிக்க முடியாமல் திண்டாடும் அரசு!
நாட்டில் கொள்கை ரீதியாக தற்போது பணம் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (17-01-2023) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். “எமது வெளிநாட்டுக் கடனை செலுத்த முடியாது என்பதையும், அந்தக் கடன்களை மறுசீரமைக்க வேண்டும் என்பதையும் உலகிற்கு மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளதால், இந்த நேரத்தில், நாங்கள் கடன்களைப் பெற முடியாது. பணத்தை அச்சிடவும் முடியாது. பணத்தினை அச்சிட … Continue reading அன்றாட செலவுகளை சமாளிக்க முடியாமல் திண்டாடும் அரசு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed